2017-09-14 மற்றும் 15 ஆகிய இரண்டு தினங்கள் ஊவா மாகாணத்தின் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களின் பதவியணி உத்தியோகத்தர்களுக்காக பெல்கஹதென்னஇ ஊவா முகாமைத்துவ அபிவிருத்தி நிறுவனத்தில் மிகவூம் வெற்றிகரமாக நடந்து முடிந்தது. இதற்காக பதவியணியின் ஆராய்ச்சி உத்தியோகத்தர்கள்இ செயலாளர்கள்இ தட்டெழுத்தாளர்கள் மற்றும் அலுவலக உதவியாளர்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சித் திட்டத்தின் பிரதான நோக்கமானது சிறந்த சமூக சேவைகளை வழங்குதல் மற்றும் நிதி ஒதுக்கீடுகளை முறையானவாறு பயன்படுத்துதல் சம்பந்தமாக விளக்கமளிப்பதாகும்.